அலுவலகத்தில் இன்று என்னுடைய மேலாளருடன் ஒரு சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. எந்தெந்தத் திறமைகளை நாங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், தினமும் தங்களுக்கு அலுவலகத்தில் ஏற்படும் நிறைகுறைகளைப்பற்றியும் பேசுவதே இந்தக்கூட்டத்தின் நோக்கம்.
எல்லோரும் தங்களுக்கு சரியான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் தங்கள் திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ள எதாவது பயிற்சிகள் ஏற்பாடு செய்து தருமாறும் பேசிக்கொண்டிருக்க , ஓர் குரல் . அது என்னுடைய நண்பன் தினேஷ் பவுன்சர். அவன் பேசியது பின் வருமாறு .
"நான் சொல்லும் கருத்துக்கு இது சரியான தருணமா இல்லையா என்று தெரியவில்லை , எனினும் சொல்கிறேன் . நம் அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளர்கள் நம் ஒவ்வொருவரின் மேஜைக்கு அடியில் தரப்பட்டுள்ள குப்பைத்தொட்டிகளை சுத்தம் செய்வதற்கு தங்கள் கைகளையே பயன்படுத்துகிறார்கள் . நம் குப்பைத்தொட்டிகளுக்கு ஏற்றவாறு பிளாஸ்டிக் கவர்கள் வைத்து அதனுள் குப்பைகளை போட்டால் அவர்களுக்கு அது எளிதாக இருக்கும் , மேலும் பாதுகாப்பாகவும் இருக்கும் ."
இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது? வேற வேல இருந்தா பாருப்பா.
பெரிய விஷயம் எதுவும் இல்லை . சரி ஒத்துகிறேன் . ஆனால் தன்னுடைய Career பற்றி பற்றி பேச எவ்வளவோ இருந்தும் அதில் ஏதும் கேட்காமல் , மற்றவர்களை பற்றி அந்த நேரத்தில் பேசநினைப்போமா நாம் ?
தனக்காக வாழ்வதா வாழ்க்கை ?
பிறருக்கவும் வாழ்வோம் .
வாழமுடியாவிட்டாலும் நம் Voice-ஆவது கொடுப்போம்.
எல்லோரும் தங்களுக்கு சரியான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் தங்கள் திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ள எதாவது பயிற்சிகள் ஏற்பாடு செய்து தருமாறும் பேசிக்கொண்டிருக்க , ஓர் குரல் . அது என்னுடைய நண்பன் தினேஷ் பவுன்சர். அவன் பேசியது பின் வருமாறு .
"நான் சொல்லும் கருத்துக்கு இது சரியான தருணமா இல்லையா என்று தெரியவில்லை , எனினும் சொல்கிறேன் . நம் அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளர்கள் நம் ஒவ்வொருவரின் மேஜைக்கு அடியில் தரப்பட்டுள்ள குப்பைத்தொட்டிகளை சுத்தம் செய்வதற்கு தங்கள் கைகளையே பயன்படுத்துகிறார்கள் . நம் குப்பைத்தொட்டிகளுக்கு ஏற்றவாறு பிளாஸ்டிக் கவர்கள் வைத்து அதனுள் குப்பைகளை போட்டால் அவர்களுக்கு அது எளிதாக இருக்கும் , மேலும் பாதுகாப்பாகவும் இருக்கும் ."
இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது? வேற வேல இருந்தா பாருப்பா.
பெரிய விஷயம் எதுவும் இல்லை . சரி ஒத்துகிறேன் . ஆனால் தன்னுடைய Career பற்றி பற்றி பேச எவ்வளவோ இருந்தும் அதில் ஏதும் கேட்காமல் , மற்றவர்களை பற்றி அந்த நேரத்தில் பேசநினைப்போமா நாம் ?
தனக்காக வாழ்வதா வாழ்க்கை ?
பிறருக்கவும் வாழ்வோம் .
வாழமுடியாவிட்டாலும் நம் Voice-ஆவது கொடுப்போம்.
Indha mari manushanga kooda irukardhu enaku rmba sandhoshamavum perumaiyavum iruku.
ReplyDelete